A Rift between Puducherry Chief Minister Narayasamy and Governor Kiran Bedi over helmet issue. <br /><br />தலையில் வைத்துள்ள பூ வாடிவிடும் என்பதால் பெண்கள் ஹெல் மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்வதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.ஆனால் ஆளுநர் கிரண்பேடி கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளார்.<br /><br />#Puducherry<br />#Narayasamy<br />#KiranBedi<br />#helmetIssue<br /><br />